free website hit counter

ஆழ்வார் தமிழ்ரசனை

சம்சார சாகரம் என்னும் துன்பக் கடலிலிருந்து நம்மை ஆட்கொள்ளும் முக்தி தரும் முத்தனார் அவர், வெற்றித் தரும் முகுந்தனார் அவர். அப்படி பட்டவர் நம்முள் குடிகொண்டார். நம்மை காக்கும் பொறுப்பு அவருடையது, இதை அறிந்தும் துன்பக்கடலில் மூழ்கலாமா மனமே? அவன் நம்மை ஆட்கொள்வான். துயரப்படாதே மனமே என படிக்கும் ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கையைத் தருகிறார். இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்அச்சுவை பெறினும் வேண்டேன் என்பது ஆழ்வார்கள் அனுபவித்துச் சுவைத்த  தமிழரசனை. 

 

Other Videos

தத்துவவாதி, பொருளாதார நிபுணர், அரசியல் கோட்பாட்டாளர், வரலாற்றாசிரியர், சமூகவியலாளர், பத்திரிகையாளர், புரட்சிகர சோசலிஸ்ட் எனும் பன்முகச் சிறப்பு மிக்கவர் கார்ல் மார்க்ஸ். இரு நூற்றாண்டுகள் கடந்து இன்றும் மனித வரலாற்றில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக விவரிக்கப்படுகிறார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula