free website hit counter
02
வி, மே

யாதும் ஊரே ! யாவரும் கேளிர் ! - புத்தாக்கம்

நோர்வே கலா சாதனா கலைக்கூடம் தொடங்கப்பட்டு இருபது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதைக் கொண்டாடுமுகமாக, " யாதும் ஊரே ! யாவரும் கேளீர் ! " எனும் கனியன் பூங்குன்றனாரின் வரிகளை பரதமும், பல்வகை நடனங்களும் கொண்டு புத்தாக்கக் கானொளியாகப் படைத்திருக்கிறார்கள். மிகச் சிறப்பான நடன அமைப்புக்களுடனும், தரமான காட்சிப்பதிவுகளுடனும், அமைந்திருக்கிறது இக் கானொளி நடனமும், பாடலும்.

Ula

new-year-prediction