free website hit counter

தனுஷ் நடித்த மாரி 2 படத்தில் கேங்ஸ்டராக வரும் மலையாள நடிகர் டொவினோ தாமஸை தமிழ் ரசிகப்பெருமக்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். கேரளத்தின் எபோலா வைரஸ் தாக்குதல் கதையை ‘வைரஸ்’ என்ற படமாக எடுத்தபோது அதில் மாவட்ட கலெக்டராக வருவார்.

பாலிவுட் வரை தன்னுடைய நடிப்புக்கொடியைப் பறக்கவிட்டிருக்கிறார் விஜய்சேதுபதி. அடிப்படையில் விஜய்சேதுபதியின் தாய்மொழி தெலுங்கு. ஆனால், விஜய்சேதுபதிக்கு தெலுங்கு மொழியைப் பேசவோ எழுதவோ தெரியாது.

கரோனா பெருந்தொற்று அன்றாடம் ஆயிரமாயிரம் உயிர்களைக் காவு வாங்கிக் கொண்டிருக்கும் சூழலில், சிகிச்சைக்கு அதிமுக்கியமாகத் தேவைப்படும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வாங்கிக் கொடுக்கும் பணியை சின்னத்திரை நட்சத்திரங்களான அமித்பார்கவ், ஸ்ரீஜனனி ஆகியோர் முன்னெடுத்துள்ளனர்.

பாகுபலி திரைப்படம்தமிழ்நாட்டில் 350 கோடி வசூல் செய்ததைப் போல, கே.ஜி.எஃப் தமிழ் டப்பிங் திரைப்படம்தமிழ்நாட்டில் மட்டுமே 165 கோடி வசூல் செய்தது.

தனது நண்பரும் மறைந்த கவிஞருமான நா.முத்துக்குமார் நினைவாக, தமிழ் திரைத்துறையில் பாடலாசிரியர் ஆக விரும்புபவர்களுக்கு போட்டி ஒன்றை தனது சமூக ஊடகத்தில் அறிவித்துள்ளார் இயக்குநர் வசந்தபாலன்.

லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ‘சண்டக்கோழி 2’ படம் படுதோல்வி அடைந்தது. அத்துடன் லிங்குசாமி தனது பட நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் சார்பில் தயாரித்த 3 படங்கள் வெளிவராமல் முடங்கிக் கிடக்கின்றன.

விஷால் நடிப்பில் கடைசியாக ‘சக்ரா’ திரைப்படம் வெளியானது. தனது விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பு நிறுவனம் மூலமாகப் படங்களையும் தயாரித்து வருகிறார்.

இந்தியா மிகமோசமான மருத்துவ நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. ஒவ்வொரு நாளும் கரோனா பெருந்தொற்று புதுப்புது சவால்களை நம் முன் நிறுத்துகின்றது.

ஒரு தேசத்தின் கலாச்சார அடையாளங்களில் ஒன்றாக இருப்பது சினிமா. ஆனால், உலக வரைபடத்திலிருந்து தன்னை துண்டித்துக்கொண்ட நாடு வடகொரியா. அங்கே நவீன யுகத்தின் ஹிட்லர் என்று கூறப்படும் ஜிம் ஜோங் உண், திரைப்படங்களைக் கண்டு மிரண்டுபோயுள்ளார்.

கோரோனா காலத்தில் சினிமா தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக மணிரத்னம் ஒரு காரியம் செய்திருக்கிறார். டிஜிட்டல் சினிமா சேவை வழங்கி வரும் கியூப் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து ஓடிடி திரைக்காக நவரசா என்ற ஆந்தாலஜி படத்தை தயாரித்துள்ளார்.

அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் ‘தி பேமிலி மேன் 2’ தொடர் எங்கள் இனத்தின் மீதான வன்மத்தை கக்குகிறது என்று வேதனையுடன் அறிக்கை வெளியிட்டுள்ளார் இயக்குநர் இமயம் பாரதிராஜா.

மற்ற கட்டுரைகள் …

new-year-prediction