இந்தப் படத்தையும், 15 வயதான ஜோதி என்கின்ற இந்தப் பெண்ணையும் அவ்வளவு எளிதாக நீங்கள் மறந்திருக்க முடியாது. கடந்த ஆண்டு, இந்திய ஒன்றிய அரசால் திடீரென்று அமல்படுத்தப்பட்ட நாடு தழுவிய லாக்டவுன் பல அசலான கதாநாயகிகளையும் கதாநாயகர்களையும் உலகுக்கு அடையாளம் காட்டியது. அவ்விதம் உலகுக்கு அறிமுகமானவள்தான் இந்தப் பெண்.
"எலேய் பேப்பர் ஐடி"
உலகையும் மக்களையும் புரட்டி போட்டுக்கொண்டிருக்கும் இந்த கொரோனாவினால் இன்றைய தினங்களில் மக்கள் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.
தெருக்கலைஞரைத் தேடிப் பிடித்த ஜி.வி.பிரகாஷ் !
பூம் பூம் மாடு ஒன்றை வைத்துக்கொண்டு தெருத்தெருவாக நாதஸ்வரம் வாசித்து வீடுதோறும் இரந்து வாழ்ந்து வரும் எளிய இசைக் கலைஞர் ஒருவரின் காணொளியை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் நெட்டிசன் ஒருவர்.
ரோகிணி கொரோனாவிலிருந்து மீண்ட கதை இது!
நடிகையும் சமூகச் செயற்பாட்டாளரும் மறைந்த நடிகர் ரகுவரனின் மனைவியுமான ரோகினி கோரோனாவின் தீவிரத் தொற்றுக்கு ஆளானார்.