இந்தியாவிற்கு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படும் வெளிநாட்டு தடுப்பூசிகளான பைசர் மற்றும் மாடர்னா ஆகிய மருந்துகளுக்கு மத்திய அரசு இழப்பீட்டு காப்பீடு வழங்கக்கூடும் என கூறப்படுகிறது.
1 முதல் 8ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு!
தமிழகத்தில் கடந்த 2020 - 2021- ஆம் கல்வியாண்டில் இறுதித் தேர்வுகள் நடத்தப்படாத நிலையில் கடந்த அதிமுக ஆட்சியினர்
ஆந்திர லேகியத்திற்கு உடனடி அனுமதி - தமிழ்நாட்டின் சித்த மருந்துக்கு இழுத்தடிப்பு !
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தடுப்பூசி பற்றாக்குறையாலும் ஒன்றிய அரசின் பாரபட்சத்தாலும் பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்கள் அல்லாடி வருகின்றன. இதை உறுதி செய்கிறது மத்திய அயுர்வேத அமைச்சகமான ஆயுஷ் அமைச்சகத்தின் அணுகுமுறை.
இந்தியாவில் இவ்வாண்டுக்கான சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து
இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக 12ஆம் வகுப்புத்தேர்வுகள் நடத்துவது தொடர்பில் தொடர்ந்து ஆலோசிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி இவ்வாண்டு இத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்காவிடின் அது கூட்டாட்சி கொள்கைக்கு எதிரானது : ஹேமந்த் சோரன்
இந்தியாவின் நெருக்கடியான கொரோனா தொற்றுநோய் சூழலில் மாநில அரசாங்கங்களே கோவிட் 19 தடுப்பூசிகளை வாங்கவேண்டும் என மத்திய அரசு வலியுறுத்துவது, இந்திய நாட்டின் கூட்டாட்சி கொள்கைக்கு எதிரானதுஎன ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.
இறந்தவர்களின் இறப்புச் சான்றிதழ் இன்றி மக்கள் அவதி : கமல்ஹாசன்
இறந்தவர்களின் இறப்புச் சான்றிதழ் பெறுவதில் ஏற்படும் தாமதங்கள் காரணமாக, பொது மக்கள் பெருமளவில் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என, நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சித் தலைவருமான, கமஸ்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகர் பிரருதிவிராஜ் கருத்துக்கள் உணர்வுபூர்வமானவை : கேரள முதல்வர்
இந்திய யூனியன் பிரதேசங்களாகவுள்ள லட்சத்தீவுக்கு பாஜகவை சேர்ந்த பிரபு கோடா பட்டேல், நியமிக்கப்பட்டதன் பின்னதாக அறிவிக்கப்பட்ட பல்வேறு புதிய திட்டங்கள் தொடர்பில், லட்சத்தீவு மக்களிடையே பெரும் அதிருப்தி மற்றும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.