மத்திய வங்கி மார்ச் மாதத்தில் அதிக அளவு டாலர்களை வாங்கியது. நாட்டில் மிக மோசமான நாணய நெருக்கடியில் இரு ஆண்டுகளுக்குப் பிறகு, நாடு தற்போது அதன் வெளிநாட்டு நாணய பணப்புழக்கத்தில் மிகவும் வசதியான நிலையில் உள்ளது என்பதற்கான அறிகுறியாகும்.
ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார், அங்கு உமா ஓயா பல்நோக்கு திட்டத்தை அவர் அங்குரார்ப்பணம் செய்வார் என எதிர்பார்க்கப்படுவதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறை முடிந்து மக்கள் கொழும்பு திரும்புவதற்காக திங்கட்கிழமை (ஏப்ரல் 15) மற்றும் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 16) விசேட பஸ் சேவைகள் இடம்பெறவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது.