free website hit counter

ஜேர்மனியில் உள்ளூருக்குள் ஒரு மாத காலத்திற்கு பிராந்திய போக்குவரத்துக்களில் உள்ள பேருந்து, ரயில் மற்றும் டிராம் மூலம் பயணிப்பதற்கான மொத்தக் கட்டணத்தை 9 யூரோக்களுக்கு வழங்கும் புதிய சலுகைத்திட்டமொன்றினை அரசு அறிவிக்கின்றது.

இம்முறை கோடை விடுமுறைக்கு வெளிநாடு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கவலைத் தரக்கூடியதாக இருக்கிறது விமானப் பயணங்களுக்கான பயணச்சீட்டு விலை அதிகரிப்பு.

சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு நேற்று (07.05.2022) நாடாளவியரீதியில் நடைபெற்றது.

சுவிற்சர்லாந்தில் பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. உக்ரைன் போர் பொதுவாக பொருளாதார நிலைகளைப் பாதிப்பதனால் இந்த அதிகரிப்பு ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உக்ரைன் - ரஷ்ய யுத்தத்தின் 56 வது நாளில், மரியுபோல் நகரத்தை முற்றாக தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோகு இதனை ஊடகங்களிடம் உறுதி செய்துள்ளார்.

ஒரு அரசாங்கம் வேண்டுமென்றே தனது மக்களுக்கு ஒருபோதும் சிரமத்தை ஏற்படுத்தாதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின்போது குறிப்பிட்டார்.

இத்தாலியை நோக்கி மூன்று ஆண்டுகளின் பின் ஈஸ்டர் விடுமுறையில் கோவிட் பெருந் தொற்றுக்குப் பின்னதாக, இத்தாலியின் பயணவிதிகள் தளர்த்தப்பட்டிருக்கும் நிலையில், பெருமளவிலான ஐரோப்பிய மக்கள் குவிந்து வருகின்றனர்.

மற்ற கட்டுரைகள் …

new-year-prediction