free website hit counter

EPF மீதான வட்டி வீதம்13% ஆக அதிகரிக்கப்படும்: சியம்பலாபிட்டிய

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) வட்டி வீதத்தை தற்போதுள்ள 9 சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாக 2023 ஆம் ஆண்டு முதல் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
யட்டியந்தோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2.7 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட நாட்டிலேயே மிகப் பெரிய நிதியாக EPF உள்ளது.

முன்னர் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ் EPF க்கு செலுத்தப்படும் வட்டி 13 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக குறைக்கப்பட்டது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction