free website hit counter

உலகில் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இலங்கை முன்னணிக்கு வந்துள்ளதாக இலங்கை சுவாச நோய் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் டொக்டர் நெரஞ்சன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் விசேட கூட்டம் நேற்று (25) இரவு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

நாட்டில் பாதாள உலகம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பான நடவடிக்கைகளை ஒடுக்குவதற்காக இலங்கை காவல்துறை புதிய மோட்டார் சைக்கிள் படையணியை அறிமுகப்படுத்தியுள்ளது.

மின்சாரத் துறைக்கான உத்தேச சீர்திருத்தங்களை உள்ளடக்கிய ‘இலங்கை மின்சார சட்டமூலம்’ வியாழக்கிழமை (25) மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

2023 (2024)க்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளுக்குத் தயாராகும் வகையில் நடத்தப்படும் அனைத்துப் பயிற்சி வகுப்புகள் மற்றும் பட்டறைகள் ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் பரீட்சைகள் முடியும் வரை தடைசெய்யப்படும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிரந்தரத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஈரான் ஜனாதிபதி டாக்டர் இப்ராஹிம் ரைசி ஆகியோர் இணைந்து உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை (UOMDP) இன்று கூட்டாக ஆரம்பித்து வைத்தனர்.

மற்ற கட்டுரைகள் …

new-year-prediction