free website hit counter

இன்று (01) காலை கொட்டகலை பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ரூபா 1700 ஆக உயர்த்துவதாக அறிவித்தார்.

நேற்றிரவு முதல் அமுலுக்கு வரும் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டதன் எதிரொலியாக 50 கிலோ எடையுள்ள சீமெந்து மூட்டையின் சில்லறை விலையை குறைக்க சிமென்ட் உற்பத்தி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள சந்தி மற்றும் சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் பிச்சைக்காரர்களுக்கு பணம் வழங்குவதை தவிர்க்குமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனக்கு பல தடவைகள் அழைப்பு விடுத்து அரசாங்கத்திற்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பதிவேட்டில் தங்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்யுமாறு தேர்தல் ஆணையம் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் இலங்கையின் மிக உயரமான நபர் என தெரிவித்துள்ளார்.

மற்ற கட்டுரைகள் …

new-year-prediction