free website hit counter

திருக்கார்த்திகை தீப ஒளித்திருநாளாம் இன்று. கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் அன்று முருகன் அவதரித்தார் என்பார்.

மதுரை ஆதீனம் 292 வது குருமஹா ஸன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் பரிபூரணம் அடைந்தார்கள்.

அகில உலக நாயகனாக போற்றப்படும் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன்றுமுதல் 25 நாட்களுக்கு ஆலய உற்சவங்கள் நடைபெறவுள்ளது.

புலம்பெயர் தேசங்களில் உருவாகும் ஆலயங்களை எதிர்காலத்தில் பரிபாலிப்போர் யார் ? எனும் பெருங்கேள்வியொன்று புலம்பெயர் தேசத்தில் வாழும் சைவப் பெருமக்கள் மத்தியில் நிறைந்திருக்கிறது.

இந்தியாவின் முக்கியமான இந்துமத ஆன்மீகபீடமான, காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது குருமகாசன்னிதானமாக விளங்கும், ஜெகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய ஸ்வாமிகள், இலங்கை மக்களுக்கான ஆசீர்வாதங்களுடன், இணையவழியில் சிறப்பு மிகு ஆன்மீக சற்சங்கம் ஒன்றினை இன்று 27.06.2021 ஞாயிறு மாலை நிகழ்ந்தியிருந்தார்கள்.

இலங்கை சைவ சமய குரு மரபில் பிரகாசிக்கும் இரு குருமார்கள் தமிழகத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுகின்றார்கள்.

இசையுலகின் ஒப்பற்ற நாயகனாக விளங்கியவரான திரு. எஸ்.பி. பாலசுப்ரமணியன் மறைவு இசை உலகினர்க்கு மட்டுமல்லாது, அனைத்து மக்களுக்குமே வருத்தம் அளிப்பதாகும்.

மற்ற கட்டுரைகள் …

new-year-prediction