free website hit counter

வவுனியா மாவட்ட இந்து அமைப்புக்கள் எதிர்வரும் 01.10.2020 வியாழக்கிழமை மாபெரும் கவனயீர்ப்பு ஊர்வலம் ஒன்றினை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளன.

யாழ்ப்பாணத்தின் கலை, கலாச்சாரத்தின் பண்பாட்டுக் கோலமாகத் திகழ்கிறது நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழா.

" உலகெங்கும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுடன் பிரார்த்தனை மூலம் நெருக்கமாக இருக்கின்றேன்.  நம்பிக்கையின் உறுதியும், தர்மத்தின் ஆர்வமும் கொண்டு இந்த கடினமான தருணத்தை வாழ, விசுவாசிகளை ஊக்குவிப்பதில் நான் எனது சகோதரர் ஆயர்களுடன் சேர்கிறேன் " என, வத்திகானில் ஞாயிற்றுக்கிழமை திருப்பலி பிரார்த்தனை பிரசங்கத்தின் போது புனித பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்தார்.

இருபத்தி மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் வரலாற்றுச் சிறப்புமிக்க தஞ்சைப் பெருவுடையார் கோவில் மகாகும்பாபிஷேகம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.

தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம், வரும் 5ம் திகதி பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. குடமுழுக்கிற்கான பூர்வாங்க கிரிகைகள் கடந்த 27-ம் திகதிஆரம்பமாகின. 23 ஆண்டுகளின் பின்னதாக நடைபெறும் இக் கும்பாபிஷேகத்திற்கான கிரிகைகளில், திசா ஹோமம் மற்றும் சாந்தி ஹோமம் ஆகியன இன்று இடம்பெற்றன.

தருமை 26 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், இன்று சிவபரிபூரணம் அடைந்துள்ளார்.

new-year-prediction