உயிர்வாழ்தலுக்கான அடிப்படை வாழ்வாதரங்களில் முக்கியமானது உணவு. 2009 மே மாதத்தின் இதே காலப்பகுதியில், முள்ளிவாய்க்கால் எனும் குறும் பகுதிக்குள் சுற்றிவளைக்கப்பட்ட தமிழ்மக்கள் அந்த அடிப்படை ஆதாரத்தை இழந்திருந்த நிலையில், சிறு பகுதி அரிசியில் நீர் மட்டும் சேர்த்து கஞ்சியாகக் காச்சி வழங்கப்பட்டது.