free website hit counter

 
4tamilmedia
 
 
 
 
 
 'தி பேமிலி மேன் 2' என்கிற இந்திய இணையத் தொடரின் முன்னோட்டத்தில் ஈழப் பெண் போராளியொருவரை தீவிரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணும் ஒருவராக சித்தரிக்கும் காட்சிகள் வெளியாகியிருக்கின்றன.
 
மேலும் வாசிக்க
 
 
 
தெலுங்குத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி இன்று ஆக்ஸிஜன் வங்கி காலத்தின் கட்டாயமாகியிருக்கிறது. காற்று இல்லாமல் மனிதன் இறப்பது இயற்கையின் மிகப்பெரிய கொடுமை” என்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.
 
மேலும் வாசிக்க
 

“வடக்கு –கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் மீது அரசாங்கத்துக்கு அக்கறை இல்லை. அதனால்தான். இதுவரை தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் குற்றஞ்சுமத்தியுள்ளார். 

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டை எதிர்வரும் ஜூன் மாதம் 07ஆம் திகதி வரை தொடர்ந்தும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்து பயணக் கட்டுப்பாடுகளை மே 31ஆம் திகதி தளர்த்துவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என இராணுவத் தளபதி ஷவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார். 

கொழும்பு துறைமுகத்திற்கு அண்மைய கடலில் தீ விபத்துக்கு உள்ளான கப்பலில் இருந்து வெளியேறும் புகையால் நாட்டில் அமில மழை பெய்வதற்கான சாத்தியமுள்ளதாக கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. 

மற்ற கட்டுரைகள் …

new-year-prediction