free website hit counter

நாட்டிலுள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளும் பொதுக் கோட்பாடுகளை பின்பற்றுவதன் ஊடாக கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை முழுமையாக பாதுகாக்கலாம் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

மலையகத்தில் கொரோனா வைரஸ் கொத்தணிகள் உருவாகக்கூடிய அபாயம் காணப்படுவதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

யாழ். மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 08.00 மணிக்கு பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசியான சினோஃபார்ம் ஏற்றும் பணி ஆரம்பமாகும் என மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார். 

 
4tamilmedia
 
 
 
 
 
 'தி பேமிலி மேன் 2' என்கிற இந்திய இணையத் தொடரின் முன்னோட்டத்தில் ஈழப் பெண் போராளியொருவரை தீவிரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணும் ஒருவராக சித்தரிக்கும் காட்சிகள் வெளியாகியிருக்கின்றன.
 
மேலும் வாசிக்க
 
 
 
தெலுங்குத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி இன்று ஆக்ஸிஜன் வங்கி காலத்தின் கட்டாயமாகியிருக்கிறது. காற்று இல்லாமல் மனிதன் இறப்பது இயற்கையின் மிகப்பெரிய கொடுமை” என்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.
 
மேலும் வாசிக்க
 

“வடக்கு –கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் மீது அரசாங்கத்துக்கு அக்கறை இல்லை. அதனால்தான். இதுவரை தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் குற்றஞ்சுமத்தியுள்ளார். 

மற்ற கட்டுரைகள் …

new-year-prediction