கடலில் பயணிப்பவர்களுக்கு கடவுளின் கருணை ஒளிபோல இரளைக்கிழித்துக் காட்சி தருபவை கலங்கரை விளக்க வெளிச்சங்கள். கலங்கரைவிளக்கங்கள் மீதான தீராக்காதல் எம் சொந்த மண்ணிலிருந்து தொடங்கியது.
கடலில் பயணிப்பவர்களுக்கு கடவுளின் கருணை ஒளிபோல இரளைக்கிழித்துக் காட்சி தருபவை கலங்கரை விளக்க வெளிச்சங்கள். கலங்கரைவிளக்கங்கள் மீதான தீராக்காதல் எம் சொந்த மண்ணிலிருந்து தொடங்கியது.