உலகெங்கிலும் நடத்தப்பட்ட பல ஆய்வுகளின்படி, தன்னார்வ தொண்டும் போதைப்பொருளும் ஒன்றுதான் என்கிறார்கள். ஒரு மனிதன் மன ஆறுதல் அல்லது வலி நிவாரணிக்காக போதைப்பொருளுக்கு அடிமையாகிறான் எனில் அது போன்றுதான் ஒருவர் தன்னார்வத்தொண்டுகள் செய்வதும் அமைகிறதாம்.
நாளும் நல்ல செய்தி
அழிவிலிருந்து மீட்கப்படும் பாண்டா கரடிகள் !
சீனாவில் அழிந்துவரும் நிலையில் இருந்த பாண்டா கரடிகள் அதிலிருந்து மீட்கப்பட்டு வருகிறது. இதனால் அழிந்துபோகும் அபாயத்தில் உள்ள உலகளாவிய உயிரினங்களின் பட்டியலில் இருந்து பண்டாக்கள் விலக்கப்பட்டுள்ளன.
நோர்வே நாட்டின் வாகன விற்பனையில் முக்கியம் பெறும் மின்சாரக்கார்கள் !
இறைவனால் ஆசீவதிக்கப்பட்ட அழகு பூமி எனக் கொண்டாட்டப்படும், நோர்வே நாட்டின் கடந்த தசாப்த கார் விற்பனை சந்தையில் எரிபொருள் கார்களின் விற்பனை வெறும் 1 வீகிதமாக பதிவானது.
இந்தோனேசிய தீவின் கடற்கரைகளை தூய்மைப்படுத்திய மக்கள் !
கடந்தாண்டு வழக்கத்தை விட பருவமழை காரணமாக இந்தோனேசியாவின் சுற்றுலாத் தலமாக திகழ்ந்த பாலி மற்றும் குதா போன்ற கடற்கரைகள் பிளாஸ்டிக் போத்தல்கள், நெகிழிப் பைகள் மற்றும் பிற குப்பைகளால் மூழ்கியது.
எச்.ஐ.வி நோய்க்கு எதிரான தடுப்பூசியின் முதலாம் கட்ட சோதனை வெற்றி !
உலகில் கிட்டத்தட்ட 38 மில்லியன் மக்கள் எய்ட்ஸ் எனும் எச்.ஐ.வி பெரு நோய்க்கு நோய்க்கு ஆட்பட்டுள்ள நிலையில் அந்நோயிற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் சிரமம் இருந்துவந்தது.
இலங்கையில் கொரோனா கொண்டு வந்த நன்மை !
கொரோனா பெருந்தொற்று துயர்களை மட்டும் தந்துவிடவில்லை. நேர்மறையான பல நன்மைகளையும் மற்றொரு புறத்தில் தந்தேயுள்ளது. அவ்வாறான ஒரு நல்ல செய்திதான் இது.
மன ஆரோக்கியத்தை பாதுகாக்கும் இயற்கை கண்காணிப்பு சிகிச்சை !
லண்டன் சதுப்புநில மையம் மனச்சோர்வு மற்றும் பதட்டத்தைத் தணிக்க உதவும் சிகிச்சையாக இயற்கை அழகை மையமாகக் கொண்ட படிப்புகளை நடத்துகிறது.சமீபகாலமாக பெருந்தொகையான மக்களின் மன ஆரோக்கியம் பாதிப்படைந்து வருகிறது.