free website hit counter

காலச்சக்கரம் தரும் சங்கடத்தால் எல்லாவற்றிலிருந்தும் விலகி தனித்துவிட்டால் நிம்மதி கிடைத்துவிடுமா? விலகி செல்பவர்கள் வாழ்க்கையின் விளக்கத்தை புரிந்தார்களா? புரிந்து மீண்டும் தம்மை புதுப்பித்துக்கொள்பவர்கள் என்னைப்பொருந்தவரையில் அபூர்வசாலிகள்.

எட்டு வருடங்களின் முன் 'சரிகமப' இசைப்போட்டியின் முதல் வெற்றியாளர் வர்ஷா அதீதமான திறமை மிகு பாடகி. நடுவர்களே நேயர் விருப்பம் கேட்கும் அளவுக்குப் பிரபலமானவர். அந்த போட்டி வெற்றியின் பின் பெரிதாகப் பேசப்பட்டிருக்க வேண்டியவர். ஒரு சில இசைநிகழ்ச்சிகள் தவிர்ந்து, பின்னணிப்பாடகியாகக் கொண்டாடப்படவில்லை.

ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு நிகழ்ச்சியின் முடிவுப் பாகங்கள் சில கவனத்தை பெற்றது. நம் கவனம் களவாடப்படுவதை அறியாமலே அதில் மணிக்கணக்கில் முழ்கியிருந்திருப்போம்.

மற்ற கட்டுரைகள் …