free website hit counter

ஒரு தந்தை தனது இறுதிக் காலத்தில் மகனை அழைத்து சொன்னார், *மகனே! இது உனது பூட்டனின் கைக்கடிகாரம், 200 வருடங்கள் பழைமை வாய்ந்தது,

நீட்டிய துப்பாக்கிகள் பயங்காட்டின…
அடுத்த நிமிடங்களில் அவை வெடித்துவிடுமோ என அஞ்சிக் கொண்டிருந்த வேலன் அவற்றையே வெறித்தும் பார்த்துக் கொண்டிருந்தான்.

“நாளைக்கு அவை வந்திருவினம்தானே…?” எனும் கேள்வியில் இருந்த நாளை, இன்றான போது, விடியல் வெளிச்சத்தைச் சிந்தத் தொடங்கியிருந்தது.

"இது புலம் பெயர்ந்தோர் இலக்கியம் அல்ல! புலம்பெயர்ந்தவரின் ஐரோப்பிய இலக்கியம்" என்கிறார் இப்புனைவினை எழுதிய யோகா - ராஜன் நண்பர்கள்.

படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
முற்றத்தில் கிடந்த வைரவன் மெல்ல தலைதூக்கிப் பார்த்தபின் மெல்ல எழுந்து வேலனுக்குப் பக்கமாகச் சென்றது.

வெகு நாட்களாக திட்டமிட்ட புளியந்தீவானுக்கு பொங்கல் பூசைப்பயணம் உறுதிசெய்யப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை தாய், தந்தை மற்றும் மகள் புறப்பட்டோம்.

மற்ற கட்டுரைகள் …

new-year-prediction