free website hit counter

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை (21) இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும் உரிய இராஜதந்திர வழிகளைப் பயன்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் (IMF) திங்களன்று இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சிக்கான மதிப்பீட்டை (ஏப்ரல் 2025-மார்ச் 2026) அதன் முந்தைய கணிப்பான 6.6 சதவீதத்திலிருந்து 7.3 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

தமிழகத்தின் மிகுந்த உற்சாகத்துடன், நீண்ட நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படும் பண்டிகையாக பொங்கல் பண்டிகை திகழ்கிறது. அனைத்து வீடுகளிலும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், உறவினர்களும் ஒன்றிணைந்து, தமிழர்களின் பாரம்பரிய மரபுகளை நினைவுபடுத்தும் வகையில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

டில்லியில் நடிகர் விஜயிடம் கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் நடத்திய விசாரணைகள் இன்று சுமார் ஆறு மணிநேரம் நடைபெற்றதாகவும், இவ் விசாரணையின் தொடர்ச்சி நாளையும் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருப்பரங்குன்றம் மலைமீதுள்ள தீபத்தூணில தீபம் ஏற்றலாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது.

இந்திய அரசாங்கத்தின் ஆண்டு இறுதி பொருளாதார மதிப்பாய்வின் கணக்கீடுகளின்படி, இந்தியா ஜப்பானை விஞ்சி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது.

தமிழக முதல்வர் எம்.கே. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், தற்போது காவலில் உள்ள மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவாக விடுவிக்கவும் உடனடியாக ராஜதந்திர தலையீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மற்ற கட்டுரைகள் …