மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இணையதளம் குறித்து மக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், முதல்வர் ஜோசப் விஜய் நேற்று வெளியிட்ட விடியோ ஒன்றில், அவரது மேஜையிலுள்ள புனித சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து சிலை, சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாகியிருக்கிறது.
வந்தே மாதரம் பாடலுக்கு இடையூறு செய்தால் 3 ஆண்டுகள் சிறை!
வந்தே மாதரம் பாடலை அவமதித்தாலோ, இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டாலோ 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கும் மசோதாவை ,நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்கிறது.
தவறு செய்தால் அமைச்சர் பதவி பறிப்பு: முதல்வர் விஜய் எச்சரிக்கை
அமைச்சர்கள் யாரேனும் தவறு செய்தால், தவறு நடந்தது தெரிய வந்தால், அமைச்சர் பதவி பறிக்கப்படும் என்று ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஜோசப் விஜய் அறிவுறுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்
பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதியில்லை என்று பள்ளிக்கல்வித் துறை அமச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய் கரூர் செல்ல தடையில்லை! திமுக மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!
முதல்வர் ஜோசப் விஜய், கரூர் செல்ல எதிர்ப்புத் தெரிவித்து, முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக திமுக சார்பில் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் தமிழக முதல்வர் விஜயை சந்தித்து மனு சமர்ப்பித்தனர்
இலங்கைத் தமிழ் தேசிய சபையின் பிரதிநிதிகள் குழு ஒன்று, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜயை இன்று (03) சென்னையில் சந்தித்து விரிவான கலந்துரையாடல்களை நடத்தியது.
தேசிய மருத்துவர்கள் நாள்: முதல்வர் ஜோசப் விஜய் வாழ்த்து
தேசிய மருத்துவர்கள் நாளையொட்டி முதல்வர் ச. ஜோசப் விஜய் சமூக வலைதளங்களில் மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.