இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது ஐந்து நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் இரண்டாம் கட்டமாக வெள்ளிக்கிழமை (மே 15) நெதர்லாந்துக்கு வந்தடைந்தார்.
தமிழக அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு
தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 10-ந்தேதி பதவியேற்றார். அன்றைய தினமே 9 த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஆனால் இதுவரை அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்து வந்தது.
தமிழக சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி பெற்றது !
தமிழக சட்டசபைக்கான தெர்தல் கடந்தமாதம் நடைபெற்று, அதற்கான தேர்தல் முடிவுகள் இம்மாதம் 4ந் திகதி வெளிவந்திருந்தது.
இறக்குமதியைக் கட்டுப்படுத்தவும், ரூபாய்க்கு ஆதரவளிக்கவும் இந்தியா தங்கம் மற்றும் வெள்ளி மீதான வரியை 15% ஆக உயர்த்தியுள்ளது
வெளிநாடுகளில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவதைக் கட்டுப்படுத்தவும், நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு மீதான அழுத்தத்தைக் குறைக்கவும் எடுக்கப்பட்ட முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்தியா தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6%-லிருந்து 15%-ஆக உயர்த்தியுள்ளது என்று புதன்கிழமை வெளியிடப்பட்ட அரசாணைகள் தெரிவித்தன.
திமுகவோடு கூட்டணி பேசினார் எடப்பாடி பழனிசாமி - சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு
சென்னை எம்.ஆர்.சி.நகர் அலுவலகத்தில் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவு
தமிழ்நாட்டில் 4,829 'டாஸ்மாக்' மதுகடைகள் இயங்கி வருகின்றன. மாதம் ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெற்று வருகிறது. கடந்த நிதி ஆண்டில் மட்டும் மது விற்பனை மூலம் அரசுக்கு ரூ.48 ஆயிரத்து 344 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தரும் துறையாக 'டாஸ்மாக்' இருக்கிறது. ஆனால் மதுவால் பல குடும்பங்கள் சீரழிந்து வருவதால், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து இருந்து வருகிறது.
தமிழக முதல்வர் விஜய் அவர்களின் அரசியல் நாகரீகம் !
தமிழகத்தில் வெற்றி பெற்று, நேற்றைய தினம் தமிழக முதல்வராகப் பதவியேற்றுக்கொண்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகள் நிறைவு பெற்றதும், முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வணக்கங்களைத் தெரிவித்துக்கொண்டார்.