free website hit counter

அதுதான் பெண்களுக்கான இடம் கொடுத்துவிட்டோமோ ! என சொல்பவர்களுக்கு, லிலி சிங் சொல்லும் பதில் இந்தக் கானொளியில் இருக்கிறது.

சிறந்த மனிதனை உருவாக்குவது கலை, அனைவருக்குள்ளும் கலையுணர்வு இருக்க வேண்டும் என்கிறார் இலங்கையின் ஓவிய கலை வடிவ வரலாற்றில் முக்கியமான இடத்தினை வகிப்பவர்களில் ஓருவரான ஓவியர் ஆசை இராசையா.