free website hit counter

ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக கிரிக்கெட் விதிகளில் மாற்றம் வருகிறது.

ஜெர்மனி டென்னிஸ் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவுக்கு 8 வார கால தடையும், கூடுதலாக ரூ.19 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

உலக பாரா-பேட்மிண்டன் போட்டியில் 2019 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றவர் இந்தியாவின் மானசி ஜோஷி. 32 வயதான இவர் மென்பொருள் பொறியாளராக இருந்து பின்னர் பேட்மிண்டன் வீராங்கனையாக மாறியவர்.

மார்ச் 26 ஆம் திகதி நடைபெறும் முதல் ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

செல்சியா கால்பந்து கிளப்பை விற்பனை செய்ய முடிவு செயதுள்ளதாக அதன் உரிமையாளர் ரோமன் அப்ராமோவிச் அறிவித்துள்ளார்.

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்து வருகிறது.

மற்ற கட்டுரைகள் …