சமகி ஜன பலவேகய (SJB) கூட்டணி தமிழ் முற்போக்குக் கூட்டணி உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அதன் சின்னத்தில் போட்டியிடும் என்று கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் நேற்று தெரிவித்தார்.
டெல்லியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ரணில் இறுதி அஞ்சலி செலுத்தினார்
இந்திய முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கின் பூதவுடலுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (27) புதுடெல்லியில் இறுதி அஞ்சலி செலுத்தினார்.
மன்மோகன் சிங் மறைவுக்கு இலங்கை தலைவர்கள் அஞ்சலி
நேற்று தனது 92வது வயதில் காலமான இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இலங்கையின் மூத்த அரசியல் பிரமுகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
வருமான வரம்புகளுக்குக் கீழே உள்ள வைப்புதாரர்களுக்கு விதிக்கப்பட்ட WHT வரியை திரும்பப் பெறுவதற்கான வழிமுறை: அமைச்சர்
மாதாந்தம் 150,000 ரூபாவிற்கும் குறைவான வைப்புத்தொகை வட்டியை ஈட்டும் அதேவேளையில் 10 வீத வரியை செலுத்த வேண்டிய வைப்புதாரர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான பொறிமுறையை அரசாங்கம் உருவாக்கி வருவதாக தொழிலாளர் அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடத்திற்குள் அரச ஊழியர்களுக்கு நிச்சயமான சம்பள அதிகரிப்பு: பிரதி அமைச்சர்
அடுத்த வருடத்திற்குள் ஆசிரியர்கள் உட்பட அரச துறை ஊழியர்களுக்கு நிச்சயமான சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
2024 இல் இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை
தாய்லாந்தில் இருந்து இன்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வருகை தந்த ஒரு தம்பதியினர் 2024 ஆம் ஆண்டிற்கான இலங்கைக்கு இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையைக் குறித்துள்ளனர் என்று இலங்கை சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு இரண்டு நிமிட மௌன அஞ்சலி
2004 ஆம் ஆண்டு சுனாமி உட்பட நாட்டில் ஏற்பட்ட பல்வேறு அனர்த்தங்களில் உயிரிழந்த அனைவரையும் நினைவு கூர்ந்து இலங்கையில் இன்று தேசிய பாதுகாப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.