சுமார் 11 நாட்கள் நீடித்த இஸ்ரேல் பாலத்தீனம் இடையேயான கடும் மோதல் போக்கு எகிப்தின் தலையீட்டால் கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் ஒருமுறை முடிவுக்கு வந்துள்ளது.
சீனாவில் தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் : பலர் காயம்
நேற்றிரவு சீனாவின் தென்மேற்கில் யுன்னான் மாகாணத்தில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
பைசர் தடுப்பு மருந்தை ஒரு மாதம் வரை குளிர் சாதனப் பேட்டியில் சேமிக்க அமெரிக்கா அனுமதி!
உலகளவிலும், அமெரிக்காவிலும் பரவலாகப் பயன்படுத்தப் படும் தடுப்பு மருந்தான பைசர் மற்றும் பயோண்டெக்கின் தடுப்பு மருந்தை அமெரிக்காவில் குளிர்சாதனப் பெட்டி வெப்ப நிலையில் சுமார் ஒரு மாதம் வரை அமெரிக்காவில் சேமித்து வைக்கலாம் என அமெரிக்க சுகாதார ஒழுங்கு ஆணையம் புதன்கிழமை அறிவித்துள்ளது.
6000 மியான்மார் அகதிகள் இந்தியாவில் அடைக்கலம்! : ஐ.நா
கடந்த பெப்ரவரி முதல் மியான்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராட்டம் செய்து வந்த பொது மக்களில் சுமார் 802 பேர் வரை இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர்.
சீனாவின் ஷுரோங் ரோவர் செவ்வாய்க் கிரகத்தில் எடுத்த முதல் புகைப் படங்கள் வெளியீடு
கடந்த சனிக்கிழமை சீனாவின் டியான்வென்-1 என்ற ஆளில்லா விண்கலம் செவ்வாய்க் கிரகத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.
இங்கிலாந்தில் ஆபத்தான இந்திய கோவிட் திரிபினால் 2300 பேருக்கும் அதிகமானோர் தொற்று
அண்மையில் கோவிட்-19 பெரும் தொற்றின் 2 ஆவது அலையால் உலகளவில் மிக மோசமான உயிரிழப்புக்களையும், பாதிப்பையும் சந்தித்து வரும் நாடாக இந்தியா மாறியுள்ளது.
இஸ்ரேல் பிரதமருடன் பைடென் உரையாடல்! : ஐ.நாவில் பாலத்தீனத்துக்கு இந்தியா ஆதரவு
இஸ்ரேல் பாலத்தீனத்துக்கு இடையேயான மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், 3 ஆவது தடவையாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவுடன் அமெரிக்க அதிபர் பைடென் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளார்.