இலங்கை மின்சார சபையின் தலைவர் இராஜினாமா இலங்கை Previous Article இன்று 173 சிறை கைதிகளுக்கு விடுதலை Next Article லிட்ரோ நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம் Typography Smaller Small Medium Big Bigger Default Helvetica Segoe Georgia Times Reading Mode Share This இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோ பதவி விலகியுள்ளார். இராஜினாமா கடிதத்தை தான் ஏற்றுக்கொண்டதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக இலங்கை மின்சார சபையின் முன்னாள் பிரதித் தலைவர் நலிந்த இளங்ககோன் நியமிக்கப்பட்டுள்ளார். Previous Article இன்று 173 சிறை கைதிகளுக்கு விடுதலை Next Article லிட்ரோ நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்