free website hit counter

மத்தல விமான நிலையத்திற்கு பாதுகாப்பு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஹம்பந்தோட்டையின் மத்தல மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் மற்றும் அதன் அண்டிய பகுதிகளில் இன்று (15) பெருமளவு பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தங்கல்ல பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் குழுவொன்று இந்த பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. மேலும் இப்பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அதனடிப்படையிலே பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இத்தகவல் உறுதிப்படுத்தப்படாததாக இருந்தாளும் பாதுகாப்பு நோக்கம் கருதி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.

-வின்சம்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction