free website hit counter

இலங்கையில் 60 வகையான மருந்துகளின் விலை 40% அதிகரிப்பு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையில் இன்று 60 வகையான மருந்துகளின் விலைகளை 40 சதவீதத்தால் உயர்த்தப்பட்டு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து மருந்தை விற்பனை செய்யும் உற்பத்தியாளர் அல்லது இறக்குமதியாளர் திருத்தப்பட்ட சில்லறை விலையை விகிதாசாரப்படி 40% அதிகரிக்க முடியும் என சுகாதர அமைச்சரால் இவ் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் 500 மில்லிகிராம் அளவுள்ள பாராசிட்டமால் மாத்திரையின் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 4.16 ஆகவும் அமோக்ஸிசிலின் 375 mg மாத்திரையின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.83.71 ஆக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction