free website hit counter

அரச உத்தியோகத்தர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 65 – சுற்றறிக்கை வெளியானது

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அரச ஊழியர்கள் 65 வயது வரை பணியாற்ற வேண்டும் – சுற்றறிக்கை வெளியானது

அரச உத்தியோகத்தர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 65ஆக நீடிப்பதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் அமுலாகும் வகையில் அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 65ஆக நீடிக்கப்படுகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction