free website hit counter

இலங்கையில் நேற்று முன்தினம் 59 கொரோனா மரணங்கள் !

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையில் நேற்று முன்தினம் 15ந் திகதி, கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக, 59 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் காணப்படும் கோவிட்-19 பெருந் தொற்றால், 28 பெண்களும் 31 ஆண்களுமாக, மொத்தம் 59 பேர் கடந்த 15 ந்திகதி மட்டும் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction