டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலம் தேறி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோயில்கள் திறப்பு சம்பந்தமாக அமைச்சர் சேகர் பாபு விளக்கம்
ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிபாட்டுத் தலங்கள் அனைத்து நாள்களிலும் திறக்கப்படும் என அறிவித்தார்.
நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படாது - அமைச்சர் நம்பிக்கை!
இந்தியாவில் தற்போது நிலக்கரி தட்டுப்பாடு என்பது பெரும் பிரச்சினையாக எழுந்துள்ளது.
உதவி பேராசிரியர் பணி: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பல்கலைக்கழக மாணியக்குழு!
உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு பிஎச்டி படிப்பு கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, இதற்கு 2023ம் ஆண்டு வரை விலக்கு அளித்து பல்கலைக்கழக மானியக் குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த நாடுகளிலிருந்து வரும் சரக்குகளை இனி கையாளப் போவதில்லை! அதானி குழுமம் அறிவிப்பு
குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்தில், கடந்த மாதம் சுமார் 3 ஆயிரம் கிலோ ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
வாக்காளருக்கு போலி நாணயம் கொடுத்து ஏமாற்றிய வேட்பாளர்!
உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வேட்பாளர் ஒருவர் வாக்காளர்களுக்கு தங்க நாணயங்களை பரிசாக கொடுத்துள்ளார்.
இந்தியாவில் நிலக்கரி கையிருப்பு குறைவதால் மின் நெருக்கடி ஏற்படும் அபாயம்
இந்தியாவில் பல மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடால் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.