ஜெனரல் சவேந்திர சில்வா எதிர்வரும் மே 31 அன்று இராணுவத் தளபதி பதவியை விட்டு விலகுகிறார்.
இதனையடுத்து 2022 ஜூன் முதலாம் திகதியன்று பாதுகாப்புப் படைகளின் புதிய பிரதானி பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அவர் பாதுகாப்பு படைகளின் பதில் பிரதானியாக செயற்பட்டு வருகிறார்.
இந்தநிலையில் தற்போதைய படைகளின் பிரதானியான மேஜர் ஜெனரல் விகும் லியனகே தனது பதவியை விட்டு விலகிய பின்னர், ஜூன் முதலாம் திகதி முதல் புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்படவுள்ளார்.