free website hit counter

தனது வீட்டில் தீக்காயங்களுடன் மரணமடைந்த சிறுமி தொடர்பான விசாரணைகளுக்காக இன்றைய தினம் (6) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.

அடிப்படைவாத கொள்கையுடன் சமூகத்தில் இருக்கும் நபர்களை  தொடர்பான தகவல்களை பாதுகாப்பு தரப்பினருக்கு அடையாளம் காட்டுமாறு  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆகஸ்ட் 30 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட அவசரகால விதிமுறைகளின் பிரகடனம் குறித்து விவாதிக்க நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.

இலங்கையை ஒரு சிறந்த தேசமாக மாற்ற ஏனைய அரசியல் கட்சிகளை ஆதரிப்பவர்களுடன் இணைந்து செயல்பட ஐக்கிய தேசிய கட்சி தயாராக உள்ளது என்று அதன் தலைவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று தெரிவித்தார்.

மற்ற கட்டுரைகள் …