free website hit counter

ஆடைத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து ஒன்று நேற்று ஹொரவ்பொத்தானை அளுத் ஓயாவில் வேனில் வந்த சிலரால் சாரதியுடன் கடத்திச் செல்லப்பட்டுள்ளது.

வெலிகம கெதரவத்தையில் உள்ள வீடொன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 8 வயது சிறுமி தீயில் கருகி உயிரிழந்த நிலையில் வெலிகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஜனநாயக கொள்கைக்கு முரணான நிர்வாகத்தின் காரணமாக சர்வதேசம் இலங்கையை புறக்கணிக்க

பல்வேறு தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய ரீதியில் இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: