free website hit counter

உலகை சமீப காலமாக அச்சுறுத்தி வரும் கோவிட் இன் புதிய வீரியம்மிக்க திரிபான ஒமிக்ரோன், தென்னாப்பிரிக்காவில் முதலில் இனம் காணப் பட்ட காரணத்தினால் தெற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு முழுமையான விமானப் போக்குவரத்துத் தடைகளை உலக நாடுகள் விதிப்பது அபத்தமானது என உலக சுகாதாரத் திணைக்களம் ஞாயிற்றுக்கிழமை கவலை தெரிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் அறியப் பட்டு மிக வேகமாகப் பரவி வரும் கோவிட் வைரஸின் நவீன மிக ஆபத்தான திரிபான ஒமிக்ரோன் இன் பரவல் சில ஐரோப்பிய நாடுகளில் அறியப் பட்டதை அடுத்து, தடுப்பூசிகள் பெரும்பான்மையாகப் போடப் பட்ட நாடுகளாக இருந்தாலும், பல ஐரோப்பிய நாடுகள் கொரோனா கட்டுப்பாடுகளை மீண்டும் தீவிரப் படுத்தத் தொடங்கியுள்ளன.

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் மக்களில் கோவிட்-19 தடுப்பூசி முழுமையாகப் போட்டுக் கொண்டவர்கள் 2022 ஜனவரி 16 ஆம் திகதி முதல் நியூசிலாந்துக்கு வர முடியும் என்று நியூசிலாந்து அரசு அறிவித்துள்ளது.

புதன்கிழமை ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்ற படகு ஒன்று விபத்தில் சிக்கியதில், பிரிட்டனை நோக்கிப் பயணித்த குறைந்தது 31 பயணிகள் பலியாகி இருக்கலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

புதன்கிழமை சுவீடனில் மக்டேலனா ஆண்டர்சன் என்பவர் முதல் பெண் பிரதமராக பாராளுமன்ற வாக்கெடுப்பின் பின் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

சுவீடன் பாராளுமன்றம் தனது நாட்டின் நிதியமைச்சரான மகடலேனா அண்டெர்ஸ்ஸன் என்ற 54 வயதாகும் பெண்மணியை அந்நாட்டின் முதல் பெண் பிரதமராக நியமிக்க புதன்கிழமை பரிந்துரை செய்துள்ளது.

கடந்த நூற்றாண்டின் உலகப் புகழ் பெற்ற மிக முக்கியமான இயற்பியலாளர் ஆல்பேர்ட் ஐன்ஸ்டீன் ஆவார்.

மற்ற கட்டுரைகள் …