free website hit counter

கிறீஸ் நாட்டின் 2 ஆவது மிகப் பெரும் தீவான எவியாவில் ஆகஸ்ட் 3 முதல் தொடர்ந்து நிகழ்ந்து வரும் காட்டுத் தீ ஞாயிற்றுக்கிழமை மிகவும் தீவிரமடைந்துள்ளது.

இன்று திங்கட்கிழமை ஜப்பானின் நாகசாகி நகரம் அணுகுண்டு தாக்குதலுக்கு உள்ளான 76 ஆவது நினைவு தினத்தை அனுட்டிக்கின்றது.

கியூபா நாட்டில் சிறு மற்றும் நடுத்தர தனியார் வணிகங்களை அந்நாட்டின் அரசாங்கம் இயங்குவதற்கு அனுமதி அளித்துள்ளது.

சீனாவுடனான பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிப்பதற்கான எமது கொள்கையை மாற்றிக் கொள்ள அவர்கள் விடுக்கும் நிபந்தனைகளுக்கு அடிபணிய மாட்டோம் என அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் மரிசே பாய்னே தெரிவித்துள்ளார்.

கிறீஸின் தலைநகர் அதென்ஸின் வடக்குப் பகுதியை கடந்த 4 நாட்களாகக் கடும் காட்டுத் தீயும், வெப்ப அலையும் தாக்கி வருகின்றது.

ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் விமான சேவை விமான பயண பாதிப்பால் தனது 2,500 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

மற்ற கட்டுரைகள் …