free website hit counter

சர்வதேச பாட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் இந்திய வீரர் அமான் பரோக்!

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தென்னாப்பிரிக்காவில்  நடைபெற்ற சர்வதேச பாட்மிண்டன்

தொடரில் இந்திய  பாட்மிண்டன் வீரர் பரோக் சஞ்சய் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். உலக பாட்மிண்டன் கூட்டமைப்பின் சார்பாக தென்னாப்பிரிக்கா சர்வதேச  பாட்மிண்டன் தொடர் தென்னாப்பிரிக்காவில் கடந்த வாரம் தொடங்கியது.

முதல் செட்டை 15-21 என்ற கணக்கில் இழந்த  அமான் பரோக் பின்னர் கடுமையாகப் போராடி  21-16, 21-12  என்ற கணக்கில் ராபர்ட் சம்மர்ஸை  வீழ்த்தினார்.

நடப்பு கேலோ இந்தியா யூத் கேம்ஸ் சாம்பியனான  அமான் பரோக் , கடந்த மாதம் நடைபெற்ற  போட்ஸ்வானா இன்டர்நேஷனல் பியூச்சர் சீரிஸ் பட்டத்தை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction