free website hit counter

இந்தியாவின் நெருக்கடியான கொரோனா தொற்றுநோய் சூழலில் மாநில அரசாங்கங்களே கோவிட் 19 தடுப்பூசிகளை வாங்கவேண்டும் என மத்திய அரசு வலியுறுத்துவது, இந்திய நாட்டின் கூட்டாட்சி கொள்கைக்கு எதிரானதுஎன ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.

இறந்தவர்களின் இறப்புச் சான்றிதழ் பெறுவதில் ஏற்படும் தாமதங்கள் காரணமாக, பொது மக்கள் பெருமளவில் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என, நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சித் தலைவருமான, கமஸ்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்திய யூனியன் பிரதேசங்களாகவுள்ள லட்சத்தீவுக்கு பாஜகவை சேர்ந்த பிரபு கோடா பட்டேல், நியமிக்கப்பட்டதன் பின்னதாக அறிவிக்கப்பட்ட பல்வேறு புதிய திட்டங்கள் தொடர்பில், லட்சத்தீவு மக்களிடையே பெரும் அதிருப்தி மற்றும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவில் கடுமையான தாக்கத்தைக் கொடுத்த கொரோனா தொற்றின் 2வது அலை, கடந்த சில தினங்களாக குறையத் தொடங்கியிருப்பதாக, மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘எனக்கு அறிவிக்கப்பட்ட ஓ.என்.வி.குறுப்பு விருதை திருப்பித் தருகிறேன்.. 3 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை கேரள முதலமைச்சரின் நிவாரண நிதியில் சேர்க்கப்பட வேண்டும்’ என்று காணொளி வழியாக மிகுந்த வருத்தத்துடன் அறிவிப்பு செய்திருக்கிறார் வைரமுத்து.

இந்திய ஒன்றிய அரசின் ஜி.எஸ்.டி. கவுன்சில் என்பது ரப்பர் ஸ்டாம்ப்பாகவும் (அலங்கார முத்திரை) ஆராயாமல் அங்கீரிக்கும் அதிகாரமாகவும் இருப்பது ஆபத்தானது என்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

தமிழகத்தில் கடுமையான தாக்கத்தைக் கொடுத்த கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை சற்று குறையத் தொடங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: