இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 மார்ச் 22 அன்று நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மோதலில் தொடங்குகிறது.
இலங்கை கிரிக்கெட் வீரர்களான துஷ்மந்த சமீர, மதீஷ பத்திரன, டில்ஷான் மதுஷங்க மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் காயங்களில் இருந்து முழுமையாக குணமடையாததால், இந்த ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரை இழக்க நேரிடும்.
இலங்கை கிரிக்கெட் (SLC) ஜப்பான் கிரிக்கெட் சங்கத்துடன் (JCA) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இது ஜப்பான் தனது விளையாட்டை மேம்படுத்த ஒத்துழைப்பு, பரிமாற்றங்கள் மற்றும் விளையாட்டு பற்றிய நிபுணத்துவத்தை வழங்குவதன் மூலம் உதவுகிறது.
பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக கீழே கொடுக்கப்பட்டுள்ள 16 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு தேர்வு செய்துள்ளது.
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரின் முதல் T20 போட்டி நேற்று தம்புல்லவில் நடைபெற்ற நிலையில் இலங்கை அணி 4 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
ஜனவரி 11, ஞாயிற்றுக்கிழமை இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியின் போது அதிர்ச்சி மற்றும் சோகமான சம்பவம் நடந்தது, கால்பந்து வீரர் போட்டியில் விளையாடும் போது மின்னல் தாக்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே இறந்தார்.