free website hit counter

ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் குடும்ப உறுப்பினர்களை விமர்சிப்பதை தவிர்க்குமாறு இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

உலகக்கோப்பை தொடர் தோல்வியைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

அரையிறுதியில் இந்தியா வெற்றிபெற மணல் சிற்பம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மழையின் காரணமாக தடைபெற நேரிட்டால் ரிசர்வ் டே முறையில் அடுத்த நாட்களில் போட்டிகள் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.

ஷகிப் அல் ஹசன் மீது ஆலன் டொனால்ட் தனது அதிருப்தியை வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

மற்ற கட்டுரைகள் …

new-year-prediction