free website hit counter

2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் இலங்கை வாகன இறக்குமதியை அனுமதிக்கும்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், தனிப்பட்ட பாவனைக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

இன்று (18) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது விசேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தனிநபர் பயன்பாட்டு வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் பிப்ரவரி 01, 2025 முதல் நீக்கப்பட உள்ளதாகவும், அதே நேரத்தில் பயணிகள் பேருந்துகள் மற்றும் சிறப்பு நோக்கத்திற்கான வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் டிசம்பர் 14, 2024 முதல் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: