free website hit counter

உலகளாவிய தமிழ் மன்றம் (GTF) மற்றும் முக்கிய பௌத்த துறவிகள் நேற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கூட்டு இமாலய பிரகடனத்தை சமர்ப்பித்தனர்.

உலக வங்கியின் நிதியுதவியுடன் கூடிய நிதித் துறை பாதுகாப்பு நிகர வலுவூட்டல் திட்டம் தொடர்பான பொருத்தமான உடன்படிக்கையில் ஈடுபடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களைத் தணிக்கும் முயற்சியில், ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) 600 மில்லியன் டொலர்களை ஆதரவாக வழங்க உறுதியளித்துள்ளது.

இலங்கையில் டச்சு காலனித்துவ ஆக்கிரமிப்பின் போது கைப்பற்றப்பட்டு நெதர்லாந்தில் இருந்து திரும்பிய விலைமதிப்பற்ற ஆறு கண்டி கலைப்பொருட்கள் இன்று (05) முதல் கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது.

நவம்பர் 2023 இல் சுற்றுலாப் பயணிகளின் வருகை 150,000 ஐத் தாண்டி இந்த வருடத்தில் அதிக சுற்றுலாப் பயணிகளின் வருகையாக பதிவுசெய்துள்ளது.

உத்தேச புதிய கல்விச் சீர்திருத்தங்களை வெளியிட்ட கல்வி அமைச்சு, பாடசாலை தரங்களின் எண்ணிக்கையை 13ல் இருந்து 12 ஆகக் குறைக்கும் நோக்கம் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

துபாயில் நடைபெற்ற கட்சிகளின் 28வது மாநாட்டின் (COP28) போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (03) பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் (BMGF) இணைத் தலைவர் பில்கேட்ஸுடன் சந்திப்பில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

மற்ற கட்டுரைகள் …