உலக வங்கியின் நிதியுதவியுடன் கூடிய நிதித் துறை பாதுகாப்பு நிகர வலுவூட்டல் திட்டம் தொடர்பான பொருத்தமான உடன்படிக்கையில் ஈடுபடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் டச்சு காலனித்துவ ஆக்கிரமிப்பின் போது கைப்பற்றப்பட்டு நெதர்லாந்தில் இருந்து திரும்பிய விலைமதிப்பற்ற ஆறு கண்டி கலைப்பொருட்கள் இன்று (05) முதல் கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது.
உத்தேச புதிய கல்விச் சீர்திருத்தங்களை வெளியிட்ட கல்வி அமைச்சு, பாடசாலை தரங்களின் எண்ணிக்கையை 13ல் இருந்து 12 ஆகக் குறைக்கும் நோக்கம் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
துபாயில் நடைபெற்ற கட்சிகளின் 28வது மாநாட்டின் (COP28) போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (03) பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் (BMGF) இணைத் தலைவர் பில்கேட்ஸுடன் சந்திப்பில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.