free website hit counter

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இரண்டு நாட்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இரண்டு புதிய அமைச்சர்கள் சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அவரது அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசியல் பழிவாங்கும் நோக்கில் தம்மைக் குற்றவாளியாக்க முயற்சிப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) தாக்கல் செய்த அதிர்ச்சியூட்டும் முறைப்பாட்டின் பின்னர், சிறுவர் கடத்தல் கும்பல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) இரண்டாவது தவணைக்கான ஒப்புதலை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இலங்கை எதிர்பார்க்கிறது என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று அறிவித்தார்.

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையானது, மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) ஆகியவற்றை முறையே 100 அடிப்படைப் புள்ளிகளால் (bps) 9.00 சதவீதமாகவும் 10.00 சதவீதமாகவும் குறைக்க முடிவு செய்துள்ளது.

மற்ற கட்டுரைகள் …