free website hit counter

பொதுமக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்த ஆண்டு தைப்பொங்கல் பண்டிகையின் பின்னர் அரச ஊழியர்களுக்கு பொருளாதார நிவாரணம் கிடைக்கும் என உறுதியளித்தார்.

ஹவுதி தாக்குதல்களுக்கு எதிராக பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு பங்களிக்கும் வகையில் செங்கடல் பகுதியில் இலங்கை கடற்படையின் கப்பலை நிலைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான குற்றச் செயல்களைப் புகாரளிக்க பொது பாதுகாப்பு அமைச்சு புதிய தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

மின்சார விநியோகம் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை விநியோகம் செய்வது அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி நேற்று இரவு வெளியிடப்பட்டது.

இலங்கை மின்சார சபை (CEB) இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் (PUCSL) மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான முன்மொழிவை முன்வைக்க உள்ளது.

வரி அடையாள எண் (TIN) 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான வருடாந்திர வரி விலக்கு வரம்பான ரூ 1.2 மில்லியனைத் தாண்டும் வரை வருமான வரிக்கு தானாக ஒருவரைப் பொறுப்பாக்காது என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

மற்ற கட்டுரைகள் …