free website hit counter

இலங்கையின் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் 4ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இலங்கையில் நிலவிவரும் அரசியற் குழப்பங்களுக்குத் தீர்வுகாணும் வகையில், இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் முக்கிய கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இலங்கையில் இன்று 60 வகையான மருந்துகளின் விலைகளை 40 சதவீதத்தால் உயர்த்தப்பட்டு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

மே மாதம் முதலாம் மற்றும் மூன்றாம் திகதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம்; புவியியல் அடையாள சான்றிதழை (GI) சிலோன் இலவங்கப்பட்டை உற்பத்திக்கு கையளித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி நிலையை அடுத்து அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் மக்கள் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மற்ற கட்டுரைகள் …