free website hit counter

ஜனாதிபதி பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்வதற்கான வேட்புமனு தாக்கல் தற்போது நிறைவடைந்துள்ளது.

இன்று இரவு 10 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை குறைப்பதற்கு இலங்கை பெட்ரோலிக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

கோட்டாபய ராஜபக்ச உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன சற்றுமுன் அறிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி மாலைத்தீவிற்கு சென்ற விமானம் தொடர்பில் விமானப்படை அறிக்கையொன்றை விடுத்துள்ளது.

மற்ற கட்டுரைகள் …