மனித சமூகத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள், துணிச்சலான கொள்கைகளைப் பின்பற்றத் தயங்கக்கூடாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
4தமிழ்மீடியாவில் இன்று...
4தமிழ்மீடியாவில் இன்று வெளியாகியுள்ள ஆக்கங்களில் முக்கியமானவை என நாம் கருதும் சிலவற்றின் நேரடி இணைப்புக்கள் இங்கே....
செய்திகள் | கொரோனா தொற்றுபரவல் வேகத்தில் இந்தியாவில் 3ஆம் இடத்தில் இருந்துவரும் தமிழகத்தில் சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு |
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை பேஸ்புக் நிறுவனம் இரண்டு ஆண்டுகளாக
டிரம்பின் பேஸ்புக் கணக்கு இரண்டு ஆண்டு இடைநிறுத்தம் |
|
கொரோனா வைரஸுக்கான தடுப்பூசியை கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அச்சமின்றி பெற்றுக்கொள்ள முடியும் என்று...
கொரோனா தடுப்பூசியை கர்ப்பிணித் தாய்மார்கள் அச்சமின்றி பெறலாம் ! |
|
படைப்புக்கள் |
இன்று ஜூன் 5ஆம் திகதி உலக மக்களுக்கு ஒரு முக்கியமான தினம். அது குறித்து வருகிறது இந்தப் பதிவு. இன்று உலக சுற்றுச்சூழல் நாள் 2021 |
நோபல் பரிசு வென்ற 23 வயதான மலாலா யூசுப்சாய் பிரபல ஆங்கில சஞ்சிகையான "வோக்" இல் இடம்பெற்று பலரது கவனத்தை ஈர்த்துள்ள செவ்வி குறித்து... என் ஆடை ஒடுக்கப்பட்டவளுக்கான அடையாளம் அல்ல : மலாலா |
|
சினிமா | இசையமைப்பாளர் ஜிப்ரான், தமிழ் சினிமாவில் புதிய அலையை ஏற்படுத்தியிருக்கும் மிக முக்கியமான
ஏலத்தில் விடப்படும் ஜிப்ரானின் இசை! |
கோரோனா இரண்டாம் அலை முடிந்ததும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக ஆக்ஷன் கிங்! |
இவை தங்களுக்குப் பயனுடையாக இருப்பின், தங்கள் மின்னஞ்சல் முகவரியை முகப்பில் பதிவு செய்து கொண்டால், முக்கியமான தகவல்களை நீங்கள் தவறாது படிக்க முடியும்.
கொரோனா தடுப்பூசியை கர்ப்பிணித் தாய்மார்கள் அச்சமின்றி பெறலாம்: வைத்தியர் உதயகுமார்
கொரோனா வைரஸுக்கான தடுப்பூசியை கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அச்சமின்றி பெற்றுக்கொள்ள முடியும் என்று சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பணிப்பாளர் வைத்தியர் இளையதம்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு கொரோனா தடுப்பூசியை அமெரிக்கா வழங்கும்!
கொரோனா வைரஸ் தடுப்பூசியை பகிர்ந்துகொள்வதற்கான நாடுகளில் ஒன்றாக இலங்கையை அமெரிக்கா தெரிவு செய்துள்ளது.
இன்றைய சிறப்புச் செய்திகள்...
4தமிழ்மீடியாவில் இன்று வெளியாகியுள்ள ஆக்கங்களில் முக்கியமானவை என நாம் கருதும் சிலவற்றின் நேரடி இணைப்புக்கள் இங்கே....
இலங்கையில் கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 1600ஆக அதிகரிப்பு!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1600ஐ தாண்டியது.
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கத் தீர்மானம்!
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனாவுக்கான தடுப்பூசியை வழங்குவதற்கு சுகாதார அமைச்சின் தடுப்பூசிகள் தொடர்பான வழிநடத்தல் குழுவின் அனுமதி கிடைத்துள்ளது.