free website hit counter

சினோபார்ம் குழுமத்தின் தலைவர் லியு ஜிங்ஜென் இலங்கையில் தடுப்பூசி நிரப்பும் ஆலையை அமைப்பதில் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியதாக பெய்ஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

கொடுப்பனவுகளை மீட்க இந்த காவல் நிலையங்களில் ரெய்டுகள் நடத்தப்பட வேண்டும் என்று நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூறினார். நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே நாணயக்கார இதனை தெரிவித்தார்.

பொலன்னறுவை பகுதியில் உள்ள பெரிய அளவிலான ஆலை உரிமையாளர்களுக்கு சொந்தமான அரிசியை அரசாங்கம் நேற்று கைப்பற்றியது.

தற்போது இலங்கையில் கொரோனா, டெல்டா திரிபு தொற்று மிகவும் வேகமாக பரவுவதாலும் இதனால் மோசமான நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளதனாலும் பெண்கள் கர்ப்பம் தரிப்பதை ஒரு வருடத்திற்கு தாமதப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பசில் ராஜபக்ச ஜூலை மாதம் கடமைகளை பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றினார்.

அஜித் நிவாட் கப்ராலுடைய தேசியப்பட்டியலுக்கு நாடாளுமன்ற உறுப்பினராக யோசித்த ராஜபக்ஷவை நியமிக்க உத்தேசித்துள்ளதாக தகவல்கள் அறியகிடைக்கின்றது.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: