free website hit counter

2025ஆம் ஆண்டு சிங்கள, தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நேற்று (20) அறிவித்தார்.

‘தூய்மையான இலங்கை’ திட்டத்தை நடைமுறைப்படுத்துவதை மேற்பார்வையிட ஜனாதிபதியின் செயலாளர் உட்பட 18 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியொன்றை நியமித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) இலங்கை மின்சார சபையுடன் (CEB) வியாழன் அன்று இலங்கையில் ஒலிபரப்புத் திட்டங்களுக்காக 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.

சந்தையில் நிலவும் உப்புத் தட்டுப்பாட்டைச் சமாளிக்கும் வகையில் அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தினால் 30,000 மெற்றிக் தொன்கள் வரை அயோடின் கலந்த உப்பை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் முதல் வகையின் கீழ் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்ட வாகனங்களின் வகைகளை குறிப்பிடும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், தனிப்பட்ட பாவனைக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: