சமீபத்தில் டிராகன் க்ரூவ் ஓடத்தில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து 4 வீரர்கள் பூமிக்குத் திரும்பியிருந்த நிலையில்,
கோவிட் மீட்பு, வர்த்தகம் தொடர்பில் பைடெனும் ஜின்பிங்கும் விரைவில் அறிவிப்பு
இன்று வெள்ளிக்கிமை மாலை அமெரிக்க அதிபர் ஜோ பைடெனும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இணைந்து பசுபிக் ரிம் அமைப்பின் தலைவர்கள் மத்தியில் கூட்டாக அறிக்கை வெளியிடவுள்ளனர்.
திருமண பந்தத்தில் இணைந்த மலாலா யூசுப்சாய்!
பெண் கல்விக்காக போராடிவரும் மலாலா தனது திருமண வைபவத்தின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
உலகம் வெப்பநிலை உயர்வை நோக்கி நகருகிறது! : அறிக்கை
உச்சிமாநாட்டில் உறுதிமொழிகள் அளிக்கப்பட்ட போதிலும், உலக வெப்பநிலை உயர்வைக் கட்டுப்படுத்தும் இலக்குகளை உலகம் இன்னும் நெருங்கவில்லை என அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
ஆளில்லா விமானத் தாக்குதலில் இருந்து உயிர் தப்பிய ஈராக் பிரதமர் : அமெரிக்கா கண்டனம்
ஈராக் பிரதமர் முஸ்தபா அல்-காதிமி, பாக்தாத்தின் உயர் பாதுகாப்பு பசுமை மண்டலத்தில் உள்ள தனது வீட்டின் மீது ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் காயமின்றி தப்பியதாக தெரிவித்துள்ளார்.
கோவிட்-19 ஐ விட அபாயகரமான வைரஸ்கள் தோன்றுவதற்கும் சாத்தியம்! : WHO
தற்போது ஏற்பட்டிருக்கும் கோவிட் பெரும் தொற்றில் இருந்து சர்வதேச சமூகம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் இதை விட அபாயகரமான கட்டுப் படுத்த முடியாத வைரஸ்களும் இனி வரும் காலங்களில் தோன்றுவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் உலக சுகாதாரத் தாபனம் எச்சரித்துள்ளது.
அரசுடன் ஒப்பந்தம் எட்டிய பாகிஸ்தான் இஸ்லாமிய மித வாதக் குழு!
இறை தூதர் முஹம்மது தொடர்பான பிரெஞ்சு நாளிதழின் சர்ச்சைக்குரிய கேலிசித்திரம் வெளியான விவகாரத்தில் பிரான்ஸ் தூதரை நாட்டை விட்டு வெளியேற்றக் கோரியும், சிறையில் அடைக்கப் பட்ட தமது தலைவர் சாட் ரிஷ்வி இனை விடுவிக்கக் கோரியும் சமீபத்தில் பாகிஸ்தான் தீவிரவாதக் குழுவான தெஹ்ரிக் ஈ லபாயிக் 2 வாரங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது.