free website hit counter

தென்மேற்கு தென் கொரியாவில் உள்ள விமான நிலையத்தில் பயணிகள் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 62 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் தீயணைப்புத் துறை சிஎன்என் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.

சிரியக் கிளர்ச்சிகளை அடுத்து அங்கிருந்து வெளியேறிய  சிரியாவின் முன்னாள்  அதிபர் பஷர் அல் அசாத்  குடும்பத்தினருடன் மாஸ்கோவில் தஞ்சம் பெற்றிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஐ.நா பெண்கள் மற்றும் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான ஐ.நா அலுவலகம் வழங்கிய அறிக்கை, 2022 இல் சுமார் 48,800 பேர் பாதிக்கப்பட்டதில் இருந்து 2023 ஆம் ஆண்டில் சுமார் 51,100 பெண்கள் மற்றும் சிறுமிகள் உலகளவில் நெருங்கிய துணை அல்லது குடும்ப உறுப்பினரால் கொல்லப்பட்டதாக கூறுகிறது.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட டிரம்பின் வெற்றி உறுதிசெய்யபடவுள்ள நிலையில், "கடவுள் ஒரு காரணத்திற்காக என் உயிரைக் காப்பாற்றினார்" என்று மக்கள் தனக்கு கூறுகிறார்கள் என டிரம்ப் எனக்குறிப்பிட்டார். 

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு வெளியே டஜன் கணக்கான ஆரம்பப் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகி தீப்பற்றியதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: